மல்லிகையால் தன் முகம் செய்து கூந்தலில் அணிகிறாளோ! அவள் சூடியிருக்கும் மல்லிகை என்னை பார்க்கும்போதெல்லாம் அவளே என்னை பார்ப்பது போல் ஒரு மயக்கம்! #மல்லிகைக்கிழமை
ஒரே சரத்திலிருந்து மணப்பது எது மயக்குவது எது என எப்படியோ தரம் பிரித்து, மணக்கும் மல்லிகையை சாமிக்கு கிள்ளிக்கொடுத்துவிட்டு மயக்கும் மல்லிகையால் என்னை அள்ளிச் செல்கிறாள் அவள்! #மல்லிகைக்கிழமை