Tuesday, July 23, 2024

புராணத்திலேயே ஏஐ


தலைப்பை பார்த்து இது ஏதோ செருகல் என நினைத்துவிடாதீர்கள்.

ஏ.ஐ கல்வி பற்றி நீயே கற்பனை செய்து, அக்கற்பனைகளை ஒன்றாகக் கலந்து ஒரு படம் தயாரித்து தா என்றேன்.

மைக்ரோசாஃப்ட் கோ பைலட் எனக்கு இதனை வரைந்து கொடுத்துள்ளது.

தன்னுடைய கற்பனை என்ன என்பதையும் கொடுத்துள்ளது.

a collage image for AI education inspired by Indian mythology, historical figures, and traditional attire, with warm, muted colors and soft textures

ஒரு நிறுவனம் இந்திய புராணங்கள் தொடர்பாக சில ஏ.ஐ படங்களை உருவாக்கித் தரும்படி என்னிடம் கேட்டிருந்தது. எனவே கடந்த இரு வாரங்களாக நான் கோபைலட்டை பயன்படுத்தி அப்படங்களை வரைந்து கொண்டிருக்கிறேன். 

அதன் தொடர்ச்சியாக, ஏ.ஐ கல்வி பற்றி நீயே கற்பனை செய்து, அக்கற்பனைகளை ஒன்றாகக் கலந்து ஒரு படம் தயாரித்து தா என்றதும் அதிலும் புராணங்களின் சாயலைக் கொண்டு வந்துவிட்டது.

பி.கு - ஏனோதானோ என்றிருக்கும் படங்களை பொறுத்தருள்க. ஏ.ஐ பயன்படுத்தும்போது, அவற்றை நம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். கடிவாளத்தை விட்டுவிட்டால் இப்படித்தான் தாறுமாறாக நடக்கும் என்பதற்காக, நான் இப்படங்களை தந்திருக்கிறேன்.

- ஐ.எஸ்.ஆர் செல்வகுமார்

 

No comments: