Wednesday, April 17, 2024

கருத்துக்கணிப்பு : தேர்தல் ஆணையத்தின் மேல் நம்பிக்கையில்லை


தேர்தல் ஆணையத்துக்கும் சேர்த்து ஒரு பட்டனை வாக்கு இயந்திரத்தில் வையுங்கள்!

இந்தத் தேர்தலில் நாம் நிஜமாகவே உற்று நோக்கக் கூடிய கருத்துக்கணிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி, தேர்தல் ஆணையத்தின் மேல் நம்பிக்கை இல்லை என 58% சதவிகிதம்பேர் அதிருப்தி தெரிவித்திருக்கின்றனர். அதாவது வாக்களிக்கக்கூடியவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் சந்தேகிக்கும் நிலையில் உள்ள தேர்தல் ஆணையம்தான், இந்தத் தேர்தலை நடத்துகிறது. இது நிஜமாகவே கவலைக்குரியது.
பொதுமக்கள் தங்களுக்கு நம்பிக்கை தராத கட்சியை மட்டுமல்ல, நம்பிக்கையை இழந்துள்ள தேர்தல் ஆணையத்தையும் சேர்த்து வெல்லக் கூடிய கட்டாயத்தில் உள்ளோம்.
(This image is #Ai generated)

No comments: