Friday, August 19, 2011

மழையில் நனைந்த மனசு!



முதலில் “ம“ வந்தது
பிறகு “ழை“ வந்தது
தொடர்ந்து
“மழை மழை மழை மழை மழை!“

-----------------------------


மழைக் காலையில்
பூக்களைப் பறிக்கும்போது,
குழந்தைகளின் முத்தம் போல,
முகமெங்கும் இலை மழை!

------------------------------


நனைக்கும் போது
மேகங்களில் இருக்கிற மழை,
நனைந்தபின்
அவள் இதழ்களில் வந்துவிடுகிறது!

5 comments:

Rathnavel Natarajan said...

அருமை.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_16.html

அஹ்ஸன் said...

அழகான கவிதை செல்வா ....

Unknown said...

எல்லா ஃபீல்டிலும் கலக்குறீங்க சார்.

நட்புடன் ஜமால் said...

அவள் இதழ்
தொட்ட மழை
என் இதழ் வழி
உட்புகுந்தது ...

ப.மதியழகன் said...

வார்த்தைகளின் கோர்வை அருமையாக இருக்கிறது.இணைய இதழ்களில்(வார்ப்பு,திண்ணை,உயிரோசை,பதிவுகள்,முத்துக்கமலம்,நந்தலாலா,நவீன விருட்சம்) தொடர்ந்து எழுதி வரும் எனது இரண்டாவது கவிதை தொகுப்பான சதுரங்கத்தை வாங்க தொடர்பு கொள்க cell: 9597332952.எனது blog:pamathiyalagan.blogspot.com