Tuesday, December 13, 2011

தாவணிதேச முத்தம்




தாவணி மறைத்த
இடைப் பிரதேசத்தில்

விரல்களை போராட அனுப்பிவிட்டு,
இதழோடு இதழ்களால்
உறவாடினேன்.

2 comments:

நட்புடன் ஜமால் said...

அண்ணா! அழுதுறுவேன் ...


கவிதையில் ஒரே ஒரு வார்த்தையை எடுக்கனும் ;)

-----------

அனுமதித்தாய் கூட நல்லாயிருக்கு

ISR Selvakumar said...

சரி மாத்திடுறேன்.. நீங்க அழாதீங்க...