Wednesday, April 15, 2015

#ப்ரியம் என்பது



#ப்ரியம் என்பது
மருதாணிக் கைகள் காட்டி
எப்படி இருக்கு என  
குழந்தையைப் போல நீ குதூகலிப்பதும்,

உன் உள்ளங்கைகளை தொட்டிலாக்கி
குழந்தைகளைப் போல
என் கன்னங்களை நான் படுக்க வைப்பதும்.

No comments: