Saturday, August 13, 2011

இனிய சகோதரிகளுக்கு!



தாலாட்டு கேட்டு வளர்ந்தவள்,
தாலாட்டிய அன்னைக்கே
அன்னையாகும் மாயங்கள்,
தினம்தோறும் நம்வீட்டில் நடக்கின்றன.

சிலர் வீட்டில் அவளுக்குப் பெயர் தங்கை!
சிலர் வீட்டில் அவளுக்குப் பெயர் அக்கா!

வணக்கம் சகோதரிகளே!
என் வீட்டில் உங்கள் பெயர் தேவதைகள்!

3 comments:

Geetha6 said...

Thanks brother.

Kousalya Raj said...

அதில் ஒரு தேவதை,சகோதரன் கேட்காமல் வரம் கொடுக்கிறது 'அண்ணன் என்றும் சிரஞ்சீவியாக இருக்கக்கடவது'

Rathnavel Natarajan said...

நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.