Saturday, January 27, 2024

ஆகா! மீண்டும் ஏ.ஆர்.இரகுமானுடன் தேவா!

 அன்பாளனே சொல்! அருளாளனே சொல்!


மீண்டும் ஏ.ஆர்.இரகுமான் இசையில் தேவாவின் கரகரத்த குரலில் அதி அற்புத பாடல்! அன்பாளனே என்ற வார்த்தைக்காகவே யுகபாரதியின் கைகளை பற்றிக் கொள்ளத் தோன்றுகிறது. துயருற்று தவிக்கும் மனதின் காயங்களை ஆதரவுடன் அணைத்து ஆற்றுப்படுத்தக் கூடிய மாய ஸ்வரங்களால் நெய்யப்பட்டிருக்கிறது இந்தப் பாடல்.
தேவாவும், ஏ.ஆர்.இரகுமானும் இணைந்து ஒரு சூஃபி ஆல்பம் செய்ய வேண்டும். இது என் விருப்பம்! லால் சலாம்!

No comments: