Thursday, August 21, 2008

ஒரு வரி கதைகள்

பேய் கதை
தலைப்பு : இன்று காலை அவனை பார்த்தேன்
கதை : நேற்று அவனுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு வந்தேன்

நகைச்சுவை
தலைப்பு : ஒரு மாதத்திற்கு முன்னால் விஷம் குடித்தேன்.
கதை : தினம் தினம் மனைவியிடம் செத்து கொண்டிருக்கிறேன்

ரொமான்டிக் நகைச்சுவை
தலைப்பு : நான் கர்ப்பமாக இருக்கிறேன்.
கதை : யார் காரணமா இருக்கும்னு நினைக்கறே?

ஒரு வரியில் கதை எழுதுவது சவால். இது எல்லாமே ஆங்கிலத் தழுவல்தான். ஆனாலும் 10 வினாடி விளம்பர படங்களுக்கு ஸ்கிரிப்ட் எழுதுவது போல மூளையைக் கசக்கி எழுதுகிற இந்த த்ரில் பிடித்திருக்கிறது.

நீங்களும் முயற்சிக்கலாமே?

3 comments:

கோவி.கண்ணன் said...

//பேய் கதை
தலைப்பு : இன்று காலை அவனை பார்த்தேன்
கதை : நேற்று அவனுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு வந்தேன்//

நன்றாக வந்திருக்கிறது !

முன்பு இது போல் பலரும் முயற்சி செய்தார்கள். அப்போதைய விவாகரங்களை வைத்து நானும் முயற்சித்தேன்.

http://govikannan.blogspot.com/2006/07/blog-post_25.html

ISR Selvakumar said...

கோவி.கண்ணன்,
உங்கள் பிளாகில் வந்து அந்த ஒரு வரி கதைகளை படித்தேன்.

நீங்களே சொல்லியிருப்பது போல அவை Situational stories. எனக்கு அந்த Situations சரியாகத் தெரியாததால் பெரிதாக அப்பீல் ஆகவில்லை.

Anonymous said...

pei kathai super