Monday, August 18, 2008

புரட்சி ஏதும் செய்யாமல் புரட்சி அடைமொழி வைத்துக் கொண்டவர்கள்


புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்
புரட்சி தலைவி ஜெயலலிதா
புரட்சி நடிகர் கே.பாக்யராஜ்
புரட்சி கலைஞர் விஜயகாந்த்
புரட்சி தமிழன் சத்யராஜ்
தற்போது லேட்டஸ்ட்டாக
புரட்சி தளபதி விஷால்

நடுவில் 'ம்' வருமா?, 'த்' வருமா? இப்படி எழுதினால் சந்திப்பிழையா? என்றெல்லாம் யோசித்தேன். புரட்சி என்ற வார்த்தையை முச்சந்தியில் நிறுத்தியவர்கள் இவர்கள். அதனால் சந்திப் பிழை இருந்தால் என்ன? இருந்து விட்டுப் போகட்டுமே என்று விட்டுவிட்டேன்.

11 comments:

மங்களூர் சிவா said...

/
புரட்சி என்ற வார்த்தையை முச்சந்தியில் நிறுத்தியவர்கள் இவர்கள். அதனால் சந்திப் பிழை இருந்தால் என்ன? இருந்து விட்டுப் போகட்டுமே என்று விட்டுவிட்டேன்.
/

சபாஷ்!

கலக்கிட்டீங்க!

தமிழ்மணம்ல பதிவு செஞ்சிட்டீங்களா உங்க ப்ளாகை? இல்லைனா உடனடியா செய்யுங்க நிறைய வாசகர்கள் கிடைப்பார்கள். நல்லா humour -ஆ எழுதறீங்க.

களப்பிரர் - jp said...

வெளக்கமாத்துக்கு பட்டு குஞ்சம் !!!!

ISR Selvakumar said...

சிவா,
தமிழ்மணம் அறிமுகத்துக்கு மிக்க நன்றி!

களப்பிரர் அவர்களுக்கு,
உங்கள் வருகைக்கு நன்றி! மீண்டும் வருக

மங்களூர் சிவா said...

நேற்று இரவு உங்கள் பதிவு முதல்முறையாக தமிழ்மணத்தில் பார்த்தேன். தமிழ்மண கருவிப்பட்டை இணைத்துக்கொண்டால் வரும் பின்னூட்டங்களும் திரட்டப்படும் மேற்படி தகவல்களுக்கு

http://www.tamilmanam.net/tmwiki/index.php?id=toolbar


http://www.tamilmanam.net/tmwiki/index.php?id=blogger_rating_guidelines


பார்க்கவும்

ISR Selvakumar said...

சிவா அவர்களுக்கு,
தங்களுடைய தொடர் வாசிப்புக்கும், பல்வேறு அறிமுகங்களுக்கும் நன்றி!

Anonymous said...

கலக்கிட்டீங்க!
வாழ்க வளமுடன்!

PRABHU RAJADURAI said...

புரட்டை புரட்சி என்று நீங்கள் படித்தால், பாவம் அவர்கள் என்ன செய்வார்கள்

Anonymous said...

புரட்சியை மட்டும் தான் கேவலப்படுத்தினார்களா, "தளபதி" என்னவாம்.

http://urupudaathathu.blogspot.com/ said...

கலக்கல்..
:-))))))))

ராமலக்ஷ்மி said...

//புரட்சி ஏதும் செய்யாமல்//

என்ன இப்படி சொல்லிட்டீங்க...

//புரட்சி என்ற வார்த்தையை முச்சந்தியில் நிறுத்தியவர்கள் இவர்கள்.//

இதுவே பெரிய புரட்சி இல்லையா:))?

ஆனால், தனது படங்களில் நல்ல கருத்துள்ள பாடல்களைக் கொடுப்பதில் கவனமாக இருந்து நல்ல வேல்யூ சிஸ்டத்தை சமுதாயத்தில் விதைத்தவர் என்கிற வகையில் எம்.ஜி.ஆர் விதிவிலக்கு.

பாலா said...

muthalil puratchi endra varthayai arimuga paduthuyathey engal PURATCHI KAVINGAN BARATHI allthu barathithasana enbathu THERIYAVILLAI. AANAL EVARGAL IPOTHU IRUNTHIRUNTHAL NICHAYAM THUUKUPODUKONDU SETHIRUPER

NANDRI
BALA