Monday, April 27, 2009

இலங்கையில் போர் நிறுத்தமும் - கருணாநிதியின் உண்ணாவிரத நிறுத்தமும்

The following is the text issued by the Presidential Secretariat, Colombo

Statement by the Sri Lankan Government on the Security situation

Government of Sri Lanka has decided that combat operations have reached their conclusion. Our security forces have been instructed to end the use of heavy caliber guns, combat aircraft and aerial weapons which could cause civilian causalities.

Our security forces will confine their attempts to rescuing civilians who are held hostage and give foremost priority to saving civilians.

April 27, 2009

Presidential Secretariat

Colombo

எல்.டி.டி.யிக்கு எதிரான தாக்குதல் முடிவுக்கு வருவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. இன்று காலையில் திடீரென காலை 10 மணி அளவில் இலங்கை உயர் மட்டக் குழு அவசரமாகக் கூடி விவாதித்த பின் இந்த முடிவு அறிவிக்கப் பட்டுள்ளது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து கருணாநிதியும் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டுள்ளார்.

அப்பாவித் தமிழர்களின் மேல் அநியாயமான தாக்குதல் நடக்காது, விமானங்கள் குண்டு மழை பொழியாது என்பது நிம்மதி தரும் விஷயம்.

ஆனால் இது கருணாநிதியின் உண்ணாவிரதத்திற்கு கிடைத்த வெற்றியா என்பதைப் பற்றி விவாதங்களும், கேலிகளும், கிண்டல்களும், மோதல்களும் நடக்கும்.

நடக்கட்டும்!

நமக்கும் பொழுது போகணுமில்லையா?

முதல் வெடி?
Our security forces have been instructed to end the use of heavy caliber guns, combat aircraft and aerial weapons which could cause civilian causalities.
இதற்கு என்ன அர்த்தம்? கனரக துப்பாக்கிகள் மற்றும் வான் தாக்குதல்கள் இருக்காது? ஆனால் . . . இந்த அறிக்கையில் ஏதாவது உள்குத்து இருக்கிறதா?

2 comments:

Anonymous said...

டேய், கருணாநிதி! நீ மனிதப்பிறவிதானா??

இன்று காலை திடீரென்று உண்ணாவிரதமிருப்பதாக நாடகமாட ஆரம்பித்த கருணாநிதியே! இப்போது சட்டென்று அதை முடித்துக்கொண்டு 'பழரசம்' அருந்தியிருக்கிறாயே! அது மட்டுமல்லாமல் இலங்கை இனவெறி இரத்தவெறி மகிந்த ராஜபக் ஷ அரசு போர் நிறுத்தம் செய்வதாக வேறு புரளியைக் கிளப்பியிருக்கிறாயே! என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாய் நீ?? இலங்கையில் அப்பாவித் தமிழ் மக்கள்மீது இன்று அதிகாலை முதல் இரசாயன குண்டுகளை வீசீ கொலைவெறி தாக்குதல் நடத்திக்கொண்டு இனவெறிச் சிங்கள இராணுவம் 'பாதுகாப்பு' வலயத்தில் நுழைய முயல்கிறதே.. ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்களை இன்று காலை முதல் கொன்று குவித்திருக்கிறதே! நீ என்னடா இதையெல்லாம் மூடி மறைத்து புதுக் கதை விடுகிறாய்?? டேய் நீ நாசமாத்தான்டா போவாய். உன்னுடைய மகள் NDTV க்கு எவ்வளவு பெரிய பொய்யைச் சொல்லியிருக்கிறாள் தெரியுமா? இலங்கை அரசு எப்போதடா யுதத் நிறுத்தம் அறிவித்தது? நாயே!!! நீங்கள் குடும்பத்தோடு நாசமாய்ப் போவீர்களடா! பெத்த வயிறு எரிஞ்சு சாபம் போடுறனடா!!! புழுப்பிடிச்சுப் புழுத்துத்தாண்டா போவீங்கள் நாசமறுவான்களே!!

தமிழீழத்துத் தாய்மாரின் சாபம்!

Joe said...

தேர்தல் நெருங்கி வரவும், அரசியல்வியாதிகள் அனைவரும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தருகிறார்கள்.

உங்களால் இது வரை இறந்து போன உயிர்களை திருப்பி தர முடியுமா? குறைந்த பட்சம் கை, கால் இழந்தவர்களுக்கு உங்களால் உதவி செய்ய முடியுமா? மருத்துவ உதவி, மன நல சேவையும் ஏற்பாடு செய்து கொடுக்க முடியுமா?

இவற்றில் ஏதாவது ஒன்றையேனும் செய்யுங்கள் உங்களுக்கு வோட்டு போடுகிறோமோ இல்லையோ, உங்களை மனிதர்களாக எங்களால் அங்கீகரிக்க முடியும்.