Saturday, May 2, 2009

அழகிரியின் 5000ம் ரூபாயும் - அம்மாவின் 50 நாள் ஈழ ஆதரவும்

தமிழக வாக்காளர்களைப் பொறுத்தவரையில் . . .
50 ரூபாய் பிரியாணிக்கு விலை போகிறவர்கள் ஒரு வகை
ஜெயலலிதாவின் 50 நாட்கள் ஈழ ஆதரவிற்கு விலை போகிறவர்கள் ஒரு வகை
அழகிரியின் 5000ம் ரூபாய்க்கு விலை போகிறவர்கள் ஒரு வகை
கருணாநிதியின் வீல் சேர் முதுமைக்கு விலை போகிறவர்கள் ஒரு வகை
நேரு குடும்பத்து வாரிசுகளுக்கு விலை போகிறவர்கள் ஒரு வகை
திருமாவின் தலித் முழக்கத்திற்கு  விலை போகிறவர்கள் ஒரு வகை
சிறுபான்மை ஆதரவு கோஷங்களுக்கு விலை போகிறவர்கள் ஒரு வகை


மொத்தத்தில் ஏதாவது ஒன்றிற்கு விலை போவதில் தமிழக வாக்காளர்கள் அனைவரும் ஒரே வகை.

ஆனால் தற்போது வாக்காளர்களின் பேராதரவுடன் முன்னணியில் இருப்பது . .
அழகிரியின் 5000ம் ரூபாயும்
அம்மாவின் 50 நாள் ஈழ ஆதரவும்
இரண்டுமே தேர்தல் முடிந்தவுடன் நின்று போகும்.

1 comment:

Anonymous said...

madurai people never respect about money. they wellknown about jeyas omni pottential power. so mr mohan will win in the election ie 100/- ok.